Saturday, June 18, 2011

தமிழ் வாழ்க‌


வழும் நீராய் தகிக்கும் நெருப்பாய்,

நிமிரும் வானாய், நிலமாய் காற்றாய்,

அமிழ்தாய் அழகாய், நிறைவாய் தெளிவாய்,


வாய்மை பண்பில், தூய்மை அன்பில்,

வாழ்கை எல்லாம் வண்ணம் தெளிக்க,

வருதமிழே..!! தருக வளமே..!!
.........கந்தசுவாமி...........

No comments:

Post a Comment