குழந்தைத் தொழிலாளர் வருமானம்,
பெற்றோருக்குப் பெருத்த அவமானம்...
அழகான வரிகளை எழுதிக் கொண்டிருந்தான்,
அழுக்கான உடையில் ஒருவன்...
விளம்பரப் பலகை எழுதிடும்,
விடியாத இரவுடைய சிறுவன்...
........கந்தசுவாமி...........
Sunday, June 26, 2011
திருக்குறள்
மதித்துப் போற்ற வேண்டிய குறள்,
மதிப்பெண் கருவியாய் மட்டும் உள்ளது.
வருந்தாதீர் வள்ளுவரே...
வருகிறது மாற்றம்...
....கந்தசுவாமி.....
மதிப்பெண் கருவியாய் மட்டும் உள்ளது.
வருந்தாதீர் வள்ளுவரே...
வருகிறது மாற்றம்...
....கந்தசுவாமி.....
Saturday, June 18, 2011
சாக்கடை குழாய்
தமிழ் வாழ்க
Subscribe to:
Posts (Atom)