Sunday, June 26, 2011

திருக்குறள்

மதித்துப் போற்ற வேண்டிய குறள்,
மதிப்பெண் கருவியாய் மட்டும் உள்ளது.
வருந்தாதீர் வள்ளுவரே...
வருகிறது மாற்றம்...
....கந்தசுவாமி.....

2 comments: