Sunday, June 26, 2011

குழந்தைத் தொழிலாள‌ர்

குழந்தைத் தொழிலாள‌ர் வருமானம்,
பெற்றோருக்குப் பெருத்த அவமானம்...
அழகான வரிகளை எழுதிக் கொண்டிருந்தான்,
அழுக்கான உடையில் ஒருவன்...
விளம்பரப் பலகை எழுதிடும்,
விடியாத இரவுடைய‌ சிறுவன்...
........கந்தசுவாமி...........

No comments:

Post a Comment