Saturday, July 23, 2011

புனைகவி

புனைகுழல் புனைந்துரைக்கும் புனையினால்,
புனைதனை புனைவிட்டாய் எனக்கு.
சுனையால் புனைவிய கொடிமலரில்,
புனையல் புணர்வேன் உனக்கு.
..........கந்தசுவாமி......

No comments:

Post a Comment