Monday, July 4, 2011

ம(பு)னிதம்


உதிரும் உயிர்கள் பலவும்,
உதிரம் இருந்தால் நிலவும்.
குருதியின் மகத்துவம்,
கருதியே அளிப்போம்.
மனிதம் மதித்துப் போற்றினால்,
மரணமும் விலகிப்போய் கைத்தட்டும்.
.........கந்தசுவாமி..............

2 comments: