Tuesday, December 18, 2012

புன்னகை



மனித நிலைக்குச் சான்று...
மன அமைதிக்கு வித்து...
மறந்தால் மிருக நிலை,
துறந்தால் துறவு நிலை...
அன்றிருந்து இன்று வரை,
அரிதாகிறது சிறிது சிறிதாய்..
பரிதாபமாய் பரினாம வளர்ச்சியில்,
 பறிபோகாமல் பார்த்துக் கொள்வோம்..
..........கந்தசுவாமி.........

No comments:

Post a Comment