தொடக்கம்
expressing my thoughts
Wednesday, June 27, 2012
பறவையும் மின்விசிறியும்
பிறந்தது
முதலே
உயிர்
இருக்கும்
.
தேவைக்கேற்ப
இறக்கைகள்
விரிக்கும்
-
பறவை
.
பிறந்தது
முதலே
இறக்கைகள்
விரிந்திருக்கும்
.
தேவைக்கேற்ப
உயிர்
வந்துபோகும்
-
மின்விசிறி
.........
கந்தசுவாமி
........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Tweet
t
No comments:
Post a Comment