Wednesday, June 27, 2012

பறவையும் மின்விசிறியும்


பிறந்தது முதலே உயிர் இருக்கும்.
தேவைக்கேற்ப இறக்கைகள் விரிக்கும்-பறவை.
பிறந்தது முதலே இறக்கைகள் விரிந்திருக்கும்.
தேவைக்கேற்ப உயிர் வந்துபோகும்-மின்விசிறி
.........கந்தசுவாமி........

No comments:

Post a Comment