
என் அம்மா அப்பா இல்லைனா நான் இல்லை.
நான் கேட்காமலேயே என் தேவைகள் பூர்த்தி செய்து,
என்னோட எல்லா நிலையிலயும் எனக்கு பக்கபலமா,
என்னை நம்பி என் வாழ்க்கையோட முடிவுகள,
என் கிட்டயே கொடுத்து,
அதே சமயம் நான் சரியான முடிவு எடுக்குற மாதிரி
என்ன பொறுப்பா வளர்த்து,
அவங்கள பத்தி ஒரு பத்தி எழுதுற அளவுக்கு,
எனக்கு பக்குவம் கொடுத்திருக்காங்க.
பெருமையா இருக்கு.
அவங்களும் என்ன நெனச்சு ஒருநாள் பெருமை படுவாங்க.
அந்த நாள் தான் நான் ஒரு முழு மனிதனா பிறக்குற நாள்.
இத நான் facebook la போடாம என் வளைதளத்துல போடுறன்.
ஏன்னா இதுக்கு likes and comments வாங்குறது என் நோக்கம் இல்ல.
என் அப்பா அம்மா பத்தி பகிர்ந்துக்கணும்.
அவ்ளோதான்.
.......கந்தசுவாமி..........
No comments:
Post a Comment