காயங்கள் ஆற்றும் கவிதை.
மாயங்கள் செய்யும் கவிதை.
இன்பம் தெளிக்கும் கவிதை.
இணக்கம் அளிக்கும் கவிதை.
கனவில் நிஜமே கவிதை.
கார்முகில் வானம் கவிதை.
காதல் மொழியும் கவிதை.
கதறல் வலியும் கவிதை.
என்றும் இனிக்கும் கவிதை.
எனக்குள் எரியும் கவிதை.
.......கந்தசுவாமி........
Gud start Ragav!!! Keep going!!! Cheers:-)
ReplyDeletehey very nice anna :)
ReplyDeletenice kandy...
ReplyDeletegood one :)
ReplyDelete